Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்குமான மோதலில், கற்பனைக்கும் எட்டாத ஒரு கொடூரமான பழிவாங்கல் சம்பவம் நேப
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் 2வது அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன
கல்வியாளரும், சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணிக்கான பணி ஆணை வழங்க கடந்த 10
காவல் மற்றும் சிறைக் காவலில் நிகழும் படுகொலைகளை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன
Reviews
There are no reviews yet.