Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.