Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
தென்மாவட்டங்களில் கனிமக்கொள்ளையை தடுக்க முடியாததால் மானமுள்ள திமுக நிர்வாகி விலகியுள்ளார். இனியாவது
அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு நியாயவிலை கடைகளில்
விருதுநகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டிய
திருப்பூரில் இருந்து ஈரோடு நோக்கி அரசு பேருந்து ஒன்று கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளக்காண்டம
Reviews
There are no reviews yet.