Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





ஒரு நாட்டிற்கும், நாட்டு விவகாரங்களுக்கும், அரசாளும் நிலை பற்றி எந்த ஒரு ஜோதிட முறையிலும் பலன்கள்
சனிபகவானின் மைந்தனாக சாஸ்திரங்கள் கூறும் மாந்தி, சனியைபோலவே பலன்களைத் தருவதாக பல தீபிகை ஆசிரியர் க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.75300yogi@gmail.com பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு மற்றும் கடன், நிதி சு
Reviews
There are no reviews yet.