Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், பெருந்துறை – ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (
விஜய் அரசு பதவியேற்ற 16 நாட்களில் 32க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை பாலியல் பலாத்காரம் கேட்பாரின்றி நடந்
அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், பெருந்துறை – ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (
அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல், பெருந்துறை – ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் (
விலங்கு வெப் சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த இயக்குன
Reviews
There are no reviews yet.