Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





நடிகர் விஜய்யை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர அனைத்து விதமான தந்திரங்களையும் பா.ஜ.க. தயார் செய்து வர
தேர்தலுக்காக, வாக்கு ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் கொஞ்சம் முன்பின்னாக நடந்துகொள் வது வழக்கம்தான்.
சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தி.மு.க. தலைமையி
இழுபறி ஓவர்! லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குநர் அர
Reviews
There are no reviews yet.