Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலக
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரவி மோகன், கோவாவில் தனது தோழி கெனிஷாவுடன்
பட்டுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தாய் – மகள் இருவரும் உயி
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அபிஷேக் பச்சன். இவர் கடந்த 2007 ஆண்டு, பிரபல நடிகை
Reviews
There are no reviews yet.