Description
தோண்டத் தோண்ட பிணம், ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், புரிபடாத மர்மங்கள் என பலவாறாக செய்திகள் வெளிவந்துகொண்டேயிருந்தன. தமிழகத்தையே கலக்கிய இந்த செய்திகளுக்கு காரணமான ஆட்டோ சங்கர் எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டான். போலீஸ் பிடியில் சிக்கிய அவனையும் அவன் கூட்டாளிகளையும் முகத்தை மூடித்தான் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இவையனைத்தும் நாளிதழ்களில் வெளியானபோது, “”யார் இந்த ஆட்டோ சங்கர்? அவன் பின்னணி என்ன?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.





"அமைதியாக இருங்கள்... உங்களுக்கான காலம் வரும். என்னை நம்பியிருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த
சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எ
தென்னிந்தியா முழுவதிலுமிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் வந்துகுவிகிறார்கள
"ஜோசப் விஜய் தலைமையிலான இந்த ஆட்சி தொடர்ந்தால் ஐந்தாண்டுகள் அல்ல ஐம்பது ஆண்டுகளுக்கு தி.மு.க.
Reviews
There are no reviews yet.