Description
தோண்டத் தோண்ட பிணம், ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், புரிபடாத மர்மங்கள் என பலவாறாக செய்திகள் வெளிவந்துகொண்டேயிருந்தன. தமிழகத்தையே கலக்கிய இந்த செய்திகளுக்கு காரணமான ஆட்டோ சங்கர் எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டான். போலீஸ் பிடியில் சிக்கிய அவனையும் அவன் கூட்டாளிகளையும் முகத்தை மூடித்தான் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இவையனைத்தும் நாளிதழ்களில் வெளியானபோது, “”யார் இந்த ஆட்டோ சங்கர்? அவன் பின்னணி என்ன?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.





திருச்சி மாவட்டத்தில் தொகுதிகளின் நிலவரங் களை பார்க்கும்போது தி.மு.க. கடந்த முறை வெற்றி பெற்றது போ
அருப்புக்கோட்டை தொகுதியில் இரண்டு முறையும், தொகுதி மறு சீரமைப்புக் குப் பிறகு திருச்சுழி தொகுதியில
ஏப்ரல் 23 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பரப்புரையில
தமிழகத்தில் வியாழன் (23-04-26) அன்று சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில த
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்த
Reviews
There are no reviews yet.