Description
ஜெ. வின் உண்மை நிலையைச் சொல்ல முடியாதபடி, சசிகலாவால் அரசாங்கத்தின் வாய் கட்டப்பட்டது. ஊடகங்களின் கேள்விகளை சமாளிக்க, சசிகலா தரப்பின் விருப்பம் போலவே அப்பல்லோ மருத்துவமனை அவ்வப்போது மழுப்பல் அறிக்கைகளை வெளியிட்டது.
முதலமைச்சரின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள, அவருக்கு வாக்களித்த மக்கள் நினைப்பது அவர்களின் உரிமை. அது கூடமறுக்கப்பட்டது.
ஜெ. வின் உடல்நலத்தை விசாரிக்கப் போன அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம், ஜெ. வைப் பார்க்கவிடாமல் திருப்பியனுப்பினர்.





மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிலும் குறிப்பாககடந்த சில வாரங்களாக, குறிப்பாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். வெளிநாட
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்தி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மாங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கடந்த சி
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும்
Reviews
There are no reviews yet.