Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ் -பென்னிக்ஸ், போலீஸ் விசாரணையின்போது கொடூரமாக அடித்துக் கொலை செய்
தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள 18 சட்டமன்றத் தொகுதி களில் அ.தி.
சிந்தனையை மாற்றும் அமைதியான புரட்சி! சிறைக்கல்வி -புதிய வாழ்க்கையின் தொடக்கம் சிறைச்சுவர்களுக்குள்
மிருணாள் ரிஜக்ட்! வெற்றிமாறனின் "அரசன்'’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு, அதே ச
(50) காந்தியடிகளுக்கு சேவை செய்த அந்த நாள்! அந்தக் காலத்தில் சினிமாவுக்கான கதைகளிலும் கொஞ்சம் மென
Reviews
There are no reviews yet.