Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





இன்றைய பஞ்சாங்கம் 17-04-2026, சித்திரை 04, வெள்ளிக்கிழமை, அமாவாசை திதி மாலை 05.21 வரை பின்பு வளர்பி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி
கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவைத் த
மா.சு என்கிற மாணிக்கம் சுப்பிரமணியம் தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சசரும
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி மேற்பனைக்காடு கிராமத்தில் திமுக வேட்பாளர் மெய்யநாதனுக்கு தேர்த
Reviews
There are no reviews yet.