Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





கோவை மாவட்டம் கோனியம்மன் கோயிலில், கடந்த 15ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்தப்
தூத்துக்குடி அருகே கடலில் சென்றுகொண்டிருந்த விசைப்படகு ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியு
20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மத
காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாட
கோவை பெரியகடை வீதி கோனியம்மன் திருக்கோயிலில் கடந்த 15.07.2026 அன்று உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்
Reviews
There are no reviews yet.