Description
பெருந்தலைவர் காமராஜ் இருந்தசமயம் முக்கிய குற்றவாளி ஒருவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான். உடனே எல்லாப் பக்கமும் சோதனையிட்டு குற்றவாளியைப் பிடிக்க உத்தரவிட்டார். காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது சாலை வழியே ஒரு கருப்பு கார் சென்றது. அந்த அதிகாரி, காரை கை நீட்டி மறித்தார். ஓட்டுநருக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் காரை நிறுத்தினார். உடனே காவல்துறை அதிகாரி அந்த ஓட்டுநரிடம், “”காரை சோதனையிட வேண்டும். உள்ளே இருப்பது யார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தார். கார் நின்றுவிட்டது என்றதும் உள்ளே இருந்த தலைவர் கண்விழித்துப் பார்த்தார். அந்த அதிகாரியை அழைத்து பெயர், பணிபுரியும் இடம் போன்றவற்றை எழுதி வாங்கிக் கொண்டார்.





இன்றைய பஞ்சாங்கம் 12-07-2026, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.30 வரை பின்பு தேய்பிற
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலே காரையூர் புதுவளவில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். தமிழ், மலையாளம்,
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். தமிழ், மலையாளம்,
Reviews
There are no reviews yet.