Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் பேனா நினைவுச் சின்னம
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடலிலும்,
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி (
தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி, பல கோடி மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும
Reviews
There are no reviews yet.