Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





இன்றைய பஞ்சாங்கம் 24-08-2026, ஆவணி 07, திங்கட்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி. பூராடம்
தவெக அரசின் 100 நாள் சாதனையை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுதும் சாத
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடிக்கடி கோயில் உண்டியல்கள் திருடப்பட்டு வருகிறது. பல சம்பவங்களில் இதுவரை
புதுக்கோட்டை நகரில் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 2 வீடுகளில் சுமார் 10 பவுன் தங்க நகைகள் பணம் ஆகியவை கொ
பா.ம.க சார்பில் சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (23-08-26) நடைபெற்றது. இந்த
Reviews
There are no reviews yet.