Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரத
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும் மிடுக்கமாம் காலந
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. அதுபோல் எல்லா செயல்களுக்கும் இருவித பலன்கள் இருக்கும். நன்ம
திருத்தம் சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும
Reviews
There are no reviews yet.