Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடி கிராமத்தில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த பைக் சாலையோர கம்
தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார் முதல்வர் ஜோச
"ஹலோ தலைவரே, கடந்த 2024, ஜூன் 18, 19 தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் கள
"அன்பு பெரியோர்களே!... அருமைத் தாய்மார்களே!... இனிய குழந்தைகளே'' என பட்டிமன்றங்களில
Reviews
There are no reviews yet.