Description
எதிலும் புதுப் புது சுவையை எதிர்பார்ப்பது மனித இயல்பு. அப்படி இருக்கும்போது நாவினிக்கச் சுவைத்துச் சாப்பிடும் சாப்பாட்டில் புதுப்புது ஐயிட்டங்களாகச் சமைத்து உண்ண விரும்பாமலா இருப்போம்?
அதே காரட் – அதே தக்காளி – அதே கத்தரிக்காய் – வெண்டைக்காய், உருளைக்கிழங்கு தான். அதைப் பொரியலாகவோ – அவியலாகவோ சமைத்துச் சாப்பிடுவது சாதாரண நடைமுறைச் சமையல்!
அதே உணவுப் பொருட்களை வித்தியாசமாகக் கலந்து, புதுப் புது டேஸ்ட்டில் சமைத்துச் சாப்பிடும்போது மனசுக்குள் ஒரு சந்தோஷம்; நிறைவு கிடைக்கும். மனச் சந்தோஷம்தானே மனித வாழ்க்கையில் முக்கியமானது!
அப்படி 77 வகையான சாதங்கள் பற்றிய குறிப்புகளைச் சுவைபட தொகுத்திருக்கிறார் நிஷா அவர்கள்!
தினம் ஒரு ஐயிட்டத்தைச் செய்து கணவருக்கோ, அப்பா – அம்மாவுக்கோ, குழந்தைகளுக்கோ பரிமாறிப் பாருங்கள்! உங்கள் குடும்பமே உங்களைக் கொண்டாடும்!





மதுரை அவனியாபுரம் அருகே குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றுத் திரும்பிய 12 பேர் மீது பெட்ரோல் குண்டு வீ
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சித
வீராணம் ஏரி கரையில் மரத்தில் டைல்ஸ் ஏற்றிச்சென்ற லாரி மோதி விபத்து ஓட்டுநர் படுகாயம். கடலூர் மாவட்டம
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப
பழிவாங்கும் உணர்வை மையமாகக் கொண்ட கதைகள் மனித மனதை ஆழமாகக் கவர்கின்றன. அந்த வரிசையில் பேசப்படும் Dhu
Reviews
There are no reviews yet.