Description
இன்றைய காலகட்டத்தில் வேலைக்குச் செல்லும் பெண்களின்
எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அனைவரும்
அறிந்த ஒன்று. பணிநிமித்தம் காரணமாக அவர்களுக்கு சமையல்
கலையைத் தாயிடமிருந்து கற்றுக்கொள்ள போதிய நேரமில்லை
என்பதே உண்மை.
ஆகையால், பெண்கள் மத்தியில் சமையல் கலை பற்றிய
நூல்கள் அண்மைக் காலமாக பெரும் வரவேற்பை பெற்று
வருகின்றன. அதுவும், இன்றைய தலைமுறை பெண்களுக்குச்
சமையல் குறிப்புகள் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது.
இதனைக் கவனித்திற்கொண்ட இந்நூலாசிரியர் தேன்மொழி
தேவி, சாதம்-குழம்பு-பொரியல் போன்றவற்றை விதவிதமாக
சமைத்து சாப்பிட, நிறைய டிப்ஸ்களை அள்ளித்தந்துள்ளார்
இந்நூ-ல்.
அவற்றில், கோஸ் சாதம், காரட் சாதம், காப்சிகம் சாதம்,
காளான் சாதம், நெல்-க்காய் சாதம், குருமா குழம்பு, பூண்டு
குழம்பு, வத்தக் குழம்பு வாழைக்காய் குழம்பு, உருளைக்கிழங்கு
பொரியல், வெந்தயக் கீரை பொரியல், பரங்கிக்காய் பொரியல்
என இன்னும் பல வெரைட்டிகள் இதில் அடங்கும்.
இந்த சமையல் குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.





நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கண்ணில் பட்ட 9 பேரை காரணமே
தாய்லாந்து நாட்டின் இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் காலமானார் என அரச குடும்பம் அறிவித்துள்ளது. கடந்த 202
'அமைச்சர்களுடைய பெயர்களை எல்லாம் வரிசையாக விஜய் சொன்னால் 10 லட்சம் ரூபாய் பரிசு' என திண்டு
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தை புரட்டிப்போட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள்
Reviews
There are no reviews yet.