Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





இன்றைய பஞ்சாங்கம் 09-11-2025, ஐப்பசி 23, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.55 வரை பின்பு தேய
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் ராஜேஸ்வரன் (32).
சென்னையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று (08-11-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச
அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (08-11-25) ம
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டைக்குள் இருந
Reviews
There are no reviews yet.