Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-2′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி என்னோட பாடலும், எம்.ஜி.ஆரின் விசாரிப்பும்!
நி வெங்கட்பிரபுவுக்கு எம்.ஜி.ஆர். தந்த பரிசு!
நி மக்கள் திலகம் மறைந்தபோது…!
நி ஈழத்தமிழர் நிதிக்காக கச்சேரி!
நி இசைஞானம் உள்ள பூனை!
நி பாரதிராஜா ஹீரோ -எஸ்.பி.பி.யோட ஜிப்பா!
நி எனது காதல்!
நி அரிய வாய்ப்பு தந்த அனிருத்தின் தாத்தா!
நி என் காதல் பட்ட பாடு!
நி என்னை இளையராஜா என நினைத்த சாருஹாசன்!
நி நானும் கமலும் பாடிய “பீப் ஸாங்!’
நி கமலால் வந்த மனஸ்தாபம்!
…இன்னும் பல அரிய, அறிந்திராத எங்கள் வாழ்க்கை
அனுபவங்கள் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





இன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை
ஒரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்க
கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார். 19 வருடங்கள்
விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். rajuviswanathan60@gmail.com என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்
Reviews
There are no reviews yet.