Description
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.





தற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்
ஒரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும். ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் த
யுக யோகம் இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவ
தன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமை
Reviews
There are no reviews yet.