Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





ந. ராமசாமி, வேப்பூர். நான் வாங்கி இருக்கும் மனை முக்கோண வடிவில் உள்ளது. இதில் வீடு கட்டி குடியிரு
நாம் வாங்கும் மனை சாலையைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். தெற்கும் மேற்கும் உயர்ந்து கிழக்கு வடக்கும்
"சந்திராஷ்டமம்' பற்றி வழக்கமான "கெட்ட நாள்- எதையும் செய்யக்கூடாது'' என்ற
ராமச்சந்திரன், சென்னை. தனது மகனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்று கேட்டுள்ளார். சீதரன் 20-2-1988-ல
Reviews
There are no reviews yet.