Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





பேக்கரிக்குள் புகுந்த நபர் கியூஆர் கோடை மாற்றி ஒட்டிய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
உலகளவில் பிரபலமான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற தலைப்பில் உருவாகிறது
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நாளை 18ஆம் தேதி (18.12.2025) காலை 11.00 மணிக்கு தவெக கட்சித் தலைவர் வ
தற்போதெல்லாம் சமூக அவலங்கள் செல்போன் கேமராவில் பதிவாகி வைரலாகி வருகிறது. அப்படியொரு கொடுமை விருதுநகர
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
Reviews
There are no reviews yet.