Description
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின் பின்னணி இசை ஒரு சப்தக் கவிதை “காதுள்ளவன் கேட்கக்கடவோன்’ என்கிறது விவிலிய வாசகம்.





சிதம்பரம் அருகே பால் வாங்க நடந்து சென்ற மூதாட்டியிடம் 40 கிராம் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்துச்
சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அதிமுக பிரமுகர் அம்மன் ரகுராமன் தனது முகநூல் பதிவில், ‘அஇஅதிமுகவின்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதியில் கடந்த மே 29ஆம் தேதியன்று, இரண்டு சக்கர வாக
Reviews
There are no reviews yet.