Description
சரியான வார்த்தைகள் சரியான வரிசையில் இருக்கும்போது கவிதை வந்துவிடுகிறதா? தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது ஒரு நல்ல இசையைக் கேட்ட சிலிர்ப்பை உணர முடிகிறது. அந்த உணர்வைத் தரும் எதுவும் எனக்குக் கவிதையாகவே தெரிகிறது. சீன இயக்குநர் ஸாங் Road home ஒரு காட்சிக் கவிதை. என்யோமோரிக்கானின் பின்னணி இசை ஒரு சப்தக் கவிதை “காதுள்ளவன் கேட்கக்கடவோன்’ என்கிறது விவிலிய வாசகம்.





தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே இன்று (21.06.2026) சுழல் காற்று வீசியது. அப்போது திடீரென்று அர
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் மேலூரில் போதைப்பொருள் ஒழ
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் பொதுமக்கள் போராட்டங்கள் நடந்தாலும் கடந்த ஆட
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைபேர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத
Reviews
There are no reviews yet.