Description
இந்தியாவில் இதுபோன்ற ஒரு புத்தகம், தழும்புகளைத் தாங்கிய பக்கங்களுடன் வெளிவருவது இதுவே முதல்முறை. அதிகாரத்திற்கும் தர்மத்திற்கும் நடந்த போராட்டத்தின் இறுதி வெற்றி யாருக்கு என்பதை புத்தகம் சொல்லும்.இது பத்திரிகைத் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி.பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களின் கையில் இருக்க வேண்டிய சாதனை வரலாறு.பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுத் தலைப்புகளுக்கு அவசியப்படுகின்ற அரிய புத்தகம். இது மக்களுக்கான புத்தகம்!





புதுக்கோட்டை மாவட்டம் பூவரசக்குடி கிராமத்தில் சிறுவர்கள் ஓட்டிச் சென்ற விலை உயர்ந்த பைக் சாலையோர கம்
தமிழகத்திற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றுள்ளார் முதல்வர் ஜோச
"ஹலோ தலைவரே, கடந்த 2024, ஜூன் 18, 19 தேதிகளில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை அருந்தியதால் கள
"அன்பு பெரியோர்களே!... அருமைத் தாய்மார்களே!... இனிய குழந்தைகளே'' என பட்டிமன்றங்களில
Reviews
There are no reviews yet.