Description
இந்தியாவில் இதுபோன்ற ஒரு புத்தகம், தழும்புகளைத் தாங்கிய பக்கங்களுடன் வெளிவருவது இதுவே முதல்முறை. அதிகாரத்திற்கும் தர்மத்திற்கும் நடந்த போராட்டத்தின் இறுதி வெற்றி யாருக்கு என்பதை புத்தகம் சொல்லும்.இது பத்திரிகைத் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி.பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களின் கையில் இருக்க வேண்டிய சாதனை வரலாறு.பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுத் தலைப்புகளுக்கு அவசியப்படுகின்ற அரிய புத்தகம். இது மக்களுக்கான புத்தகம்!





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.