Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





இன்றைய பஞ்சாங்கம் 12-07-2026, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி இரவு 10.30 வரை பின்பு தேய்பிற
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலே காரையூர் புதுவளவில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். தமிழ், மலையாளம்,
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி பாடகி எஸ்.ஜானகி (88) வயது முதிர் காரணமாக காலமானார். தமிழ், மலையாளம்,
Reviews
There are no reviews yet.