Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





திருச்சி சரக டிஐஜியாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இ
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கமல் தயாரிப
Reviews
There are no reviews yet.