Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தவெக முகமது பர்வேஸ் தொழிலாளர் நலத்துறை அ
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (31.05.2026) நடைபெற்ற ஐபிஎல் போட்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு அங்கு பிரம்மாண்ட
சென்னை கோயம்பேடு பகுதியில் தனியார் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பாருக்கு 18 வயதான யான்சி என்
திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தா
Reviews
There are no reviews yet.