Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





இன்றைய பஞ்சாங்கம் 09-11-2025, ஐப்பசி 23, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.55 வரை பின்பு தேய
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் கலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் ராஜேஸ்வரன் (32).
சென்னையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று (08-11-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச
அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (08-11-25) ம
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் கிடந்த சாக்கு மூட்டைக்குள் இருந
Reviews
There are no reviews yet.