Description
சர்க்கரை அளவும் கூடிவிடக் கூடாது. இஷ்டப்பட்டதையும் சாப்பிட வேண்டும்.
அதற்கு தகுந்தபடி யாராவது உதவி செய்ய மாட்டார்களா?
சர்க்கரை நோயாளிகள் இப்படி ஏங்கினார்கள்.
அவர்களுடைய வயிற்றில் பாலை வார்த்தது போல இந்தப் புத்தகம் அமையும்.
ஆம். இதில் சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி தங்கள் ஆசையை நிறைவு செய்துகொள்ள ஏராளமான புதிய ஐட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இந்தியாவின் தலைசிறந்த உணவுத் தயாரிப்பாளர்கள் இந்த உணவு வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.





ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2
'முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?' என்பது எப்படி விடை தெரிய
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18.12.2
காட்டுமன்னார் கோவில் அருகே குமராட்சி கடைவீதியில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீத
Reviews
There are no reviews yet.