Description
எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கை ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. விலை அதிகம் இருந்தாலும் சுவையும், சத்துக்கள் பலவும் உள்ள கீரை ஆகையால் கண்டிப்பாக வாங்கவேண்டிய கீரை. இதில் வைட்டமின் ஏ, பி, சி ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. குளிர்ச்சியைத் தரவல்லது இக்கீரை. உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது.





பாகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். பாகிஸ்தானில் ப
"நித்தம் நீர் ஆடவல்லான் நிந்தனைத் துதிக்க வல்லான் கொந்தலர் குழலினாள் தன் குவிமுலை வசந்தனாகும
சனி பகவான் சற்றே அச்சப்பட வைக்கும் பெயர்தான் என்றாலும், நீதி நியாயம், ஒழுக்கத்திற்கு சொந்தமான இவர்
ஜோதிடர்களிடம், செவ்வாய் மற்றும் சாயாகிரக தோஷங்களைப் பற்றிக் கேட்பவர்கள் சுக்கிர தோஷத்தைப் பற்றிக்
Reviews
There are no reviews yet.