Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





இன்றைய பஞ்சாங்கம் 26-01-2026, தை 12, திங்கட்கிழமை, அஷ்டமி திதி இரவு 09.18 வரை பின்பு வளர்பிறை நவமி.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரத்தில் இன்று (25.01.2026) நடைபெற்றது. இத
தனது ரசிகர்களை கூட ஏமாற்றும், இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் விஜய் போன்றவராக மட்ட
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விப
இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார
Reviews
There are no reviews yet.