Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப
சிவகங்கை மாவட்டம் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் காளிதாஸ் (59). இவரை, திருவாரூர் காவல்துறையினர் கையும்
இன்றைய பஞ்சாங்கம் 14-03-2026, மாசி 30, சனிக்கிழமை, தசமி திதி காலை 08.11 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.
Reviews
There are no reviews yet.