Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





இன்றைய பஞ்சாங்கம் 27-11-2025, கார்த்திகை 11, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பி
ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு, கண் பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இணைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆவடி
Reviews
There are no reviews yet.