Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





கடந்த ஆண்டு 27-9-25-ல் கரூரில் த.வெ.க. பொதுக்கூட்டத் தில் நடந்த 41 உயிர்ப்பலிகள் தொடர்பான விசாரணைக
"ஹலோ தலைவரே, ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் அள்
ரிக்கிராதன் பண்டிட் வெற்றிவேல். மேற்கு மண்டலம் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் விஜய்யை சந்
கொள்கை மாற்றம்! நடிகை நயன்தாரா தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதை ஒர
Reviews
There are no reviews yet.