Description
தோண்டத் தோண்ட பிணம், ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், புரிபடாத மர்மங்கள் என பலவாறாக செய்திகள் வெளிவந்துகொண்டேயிருந்தன. தமிழகத்தையே கலக்கிய இந்த செய்திகளுக்கு காரணமான ஆட்டோ சங்கர் எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டான். போலீஸ் பிடியில் சிக்கிய அவனையும் அவன் கூட்டாளிகளையும் முகத்தை மூடித்தான் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இவையனைத்தும் நாளிதழ்களில் வெளியானபோது, “”யார் இந்த ஆட்டோ சங்கர்? அவன் பின்னணி என்ன?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.





மனித வாழ்க்கை என்பது வெறும் பிறப்பு மற்றும் இறப்புக்கிடையான பயணம் மட்டுமல்ல... அது ஒரு கர்மா, வித
வான் கோழி, தோகை விரித்தாலும், மயிலாக மாறாது. ஊர் குருவி, பருந்தாக முடியாது. கையளவு மனதில், கடல்ப
ப் நதிகளின் பெயரை கட்டிய வீட்டிற்கு வைக்கலாமா? கூடாது. நதியில் கரைபுரண்டு வெள்ளமும் வரும். வறட்சிய
Reviews
There are no reviews yet.