Description
தோண்டத் தோண்ட பிணம், ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம், புரிபடாத மர்மங்கள் என பலவாறாக செய்திகள் வெளிவந்துகொண்டேயிருந்தன. தமிழகத்தையே கலக்கிய இந்த செய்திகளுக்கு காரணமான ஆட்டோ சங்கர் எல்லா இடங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டான். போலீஸ் பிடியில் சிக்கிய அவனையும் அவன் கூட்டாளிகளையும் முகத்தை மூடித்தான் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இவையனைத்தும் நாளிதழ்களில் வெளியானபோது, “”யார் இந்த ஆட்டோ சங்கர்? அவன் பின்னணி என்ன?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.