Description
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.





மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிலும் குறிப்பாககடந்த சில வாரங்களாக, குறிப்பாக
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். வெளிநாட
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்தி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா, மாங்குடி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கடந்த சி
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும்
Reviews
There are no reviews yet.