Description
ஒரு வேனில் எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி, ரத்னா, நம்பியார், நாகேஷ் ஆகியோர் ஹோட்டலிலிருந்து ஒன்றாக சென்ட்ரல் சினிமாவிற்கு வந்து இறங்கினர். படம் ஓடிக் கொண்டிருந்தது. ஹவுஸ்புல்! ஆனால், எந்த ரசிகரும் வெளியே வந்துவிடாதபடி, கேட் பூட்டப்பட்டிருந்தது. இல்லாவிடில் பாய்ந்துவிடுவார் களே! தியேட்டர் அதிபர், நடிகர்களை வரவேற்று ஆபீசுக்கு அருகில் போடப்பட்டிருந்த பந்தலுக்கு





தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகப் பதவி வகித்து வந்தவர் காளியம்மாள். அதே
மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இத்
ஒரிசா மாநிலம் பிஜு ஜனதா தள கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்தவர் முன்னாள் எம்.பி. ரவீந்திர குமார்
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் வழித்தடம் 5 கி.மீ. தொலைவிற்கு ப
Reviews
There are no reviews yet.