Description
சுவைகள் மிகினும் குறையினும் நோய்வர ஏதுவாகும். இந்த நூலில் சுவைகள் அடிப்படையில் நோய்களை வகைப்படுத்தியுள்ளேன். மனிதனிடம் சாத்வீகம் பேணும் உணவுகளையும், மனிதர்களை இராட்ஷச குணத்திற்கு இட்டுச் செல்லும் உணவுகளையும், மனிதர்களை தாமஸமாக்கும் (சோம்பல் நிலை) உணவுகளையும் பட்டியலிட்டு தந்துள்ளேன். சைவ உணவின் மேன்மையை, தன்மையை, நன்மையைச் சொல்லியுள்ளேன். விதவிதமான இயற்கை உணவுகள், ஆரோக்கியம் தரும் சமைத்த உணவுகள், சூப்புகள், சாலட்டுகள், கீரை உணவுகள், கனி மருத்துவ குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள்





ஒரு நாட்டிற்கும், நாட்டு விவகாரங்களுக்கும், அரசாளும் நிலை பற்றி எந்த ஒரு ஜோதிட முறையிலும் பலன்கள்
சனிபகவானின் மைந்தனாக சாஸ்திரங்கள் கூறும் மாந்தி, சனியைபோலவே பலன்களைத் தருவதாக பல தீபிகை ஆசிரியர் க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.75300yogi@gmail.com பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு மற்றும் கடன், நிதி சு
Reviews
There are no reviews yet.