Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





கடந்த 2026 ஆகஸ்ட் 15-18 தேதியிட்ட நக்கீரன் இதழில் "75,000 கோடி! குவாரிகளை வளைக்கும் விஷ்ணுரெட
சென்னை கடற்கரை கிராமமான பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்திற்கான அரசாணையை
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில், அடுத்த நாளே தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம், த
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தேர்தல் தோல்விக்கு பிறகு தங்களது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தத் தொட
Reviews
There are no reviews yet.