Description
இந்தியாவில் இதுபோன்ற ஒரு புத்தகம், தழும்புகளைத் தாங்கிய பக்கங்களுடன் வெளிவருவது இதுவே முதல்முறை. அதிகாரத்திற்கும் தர்மத்திற்கும் நடந்த போராட்டத்தின் இறுதி வெற்றி யாருக்கு என்பதை புத்தகம் சொல்லும்.இது பத்திரிகைத் துறையில் நுழைய முயல்பவர்களுக்கு ஒரு வழிகாட்டி.பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்களின் கையில் இருக்க வேண்டிய சாதனை வரலாறு.பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வுத் தலைப்புகளுக்கு அவசியப்படுகின்ற அரிய புத்தகம். இது மக்களுக்கான புத்தகம்!





பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் ந
சிதம்பரத்தில் நின்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருக
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தென் மாவட்டங்களுக்குச் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி
திருச்சி மாவட்டம் துறையூர் (தனி) சட்டன்றத் தொகுதி அ.தி.மு.க.வில் தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தைச்
Reviews
There are no reviews yet.