Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் செய்தித் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி நேற்
நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கும் படம் "கருப்பு".
"அசுரன்" படத்தின் மூலமாகச் சிறந்த நடிகராகப் பிரபலமாகி, பின்பு "வாத்தி", "வி
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும்
பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விக
Reviews
There are no reviews yet.