Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





இன்றைய பஞ்சாங்கம் 13-07-2026, ஆனி 29, திங்கட்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.50 வரை பின்பு
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானி சாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள்
ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சித்தோடு நால்ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார்
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறத
'கொன்றால் பாவம்' படம் மூலம் சிறப்பான திரில்லர் கதையை புத்தகம் படிப்பது போல் எடுத்து ரசிகர்
Reviews
There are no reviews yet.