Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





கரூர் வேலுசாமிபுரம் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மகா
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ரஃபேல் போர் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையை திரெளபதி
வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணிகள் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொடங்குவதாக என தேர்தல் ஆணையம
விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக கடந்த மாதம் வெளியான படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவ
அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் திமுக அமைச்சர் கே.என்.நேரும் மற்றும் அவரை சார்ந்த நிறுவனங்கள் ஊழல் ப
Reviews
There are no reviews yet.