Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





தஞ்சாவூர் மாவட்டம் கீழாவாசல் படைவெட்டி தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் தஞ்சாவூர் தெற்கு வீதியில
மதுரையில் பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக
சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செய
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில் பள்ளி ச
பெற்ற தாய், தந்தையை மகனே கொலை செய்து பல துண்டுகளாக்கி பையில் கொண்டு சென்று ஆற்றில் வீசிய சம்பவம் உத
Reviews
There are no reviews yet.