Description
பாகம்-4ல் உள்ள சிறப்பம்சங்கள்!
சிறு குழந்தைகளைப் போல் விளையாடிக்கொண்ட எம்.ஜி.ஆர். – சிவாஜி
நி பாகவதர் காதல் காட்சியால் என் வாழ்க்கையில் உண்டான பிரளயம்
நி எம்.ஜி.ஆருக்காக எழுதிய கதையில் ரஜினி
நி பிரபல இயக்குநர் – நடிகர் கடும் மோதல்
நி பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸுடன் நான் போட்ட சண்டை
நி யேசுதாஸ் செய்த சத்தியம்
நி சென்னையின் முதல் ஸ்டுடியோவான ஸ்டார் ஸ்டுடியோ -சில சுவாரசியத் தகவல்கள்
நி பானுமதியுடன் நான் கதை சொன்ன அனுபவம்
நி “இது நம்ம ஆளு’ பட சர்ச்சை
நி பாக்யராஜுக்கு எம்.ஜி.ஆர். போட்ட கட்டளை
நி பாக்யராஜுடன் எனது கலைப்பயணம்
நி பாக்யராஜ்-பாலாஜி மோதல்! உண்மை என்ன? ரஜினி சமாதானம்
நி எழுமலை ஜமீன்தாரின் உருக்கமான, உயர்வான வாழ்க்கைக் கதை
நி குடும்பப் பிரச்சினையை என்னிடம் சொல்- அழுத தேவிகா
நி அப்பாவுடன் சேர மறுத்த கனகா
நி சினிமாவில் இசையமைப்பாளராக ஜெயிக்க வேண்டும் என நினைத்த ஒரு டாக்டரின் வாழ்க்கையில் விதி ஆடிய விளையாட்டு -நெஞ்சை உருக்கும் சம்பவம்
இன்னும் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





நீண்ட இடைவெளிக்கு பிறகு கதையின் நாயகனாக களம் இறங்கி இருக்கும் நடிகை சமந்தா இந்த முறை ஆக்சன் திரைப்பட
தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுத்து அதே சமயம் விமர்சன ரீதியாகவும் சிறந்த படத்தை கொடுப்பதை வாடிக்க
திருவள்ளூரில் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு பலர் மயக்கம் அடைந்துள்ள சம்பவம் பரபரப
'ஜோசப் அனிதா ராதாகிருஷ்ணன் என்றால் எனக்கும் ஓட்டு போட்டிருப்பார்கள்' என முன்னாள் அமைச்சர்
தஞ்சையில் நெல் சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் மழை நீரில் நனைந்து பாதிப்படைந்த நிலையில் விவசாய சங்
Reviews
There are no reviews yet.