Description
பாகம்-2ல் உள்ள சிறப்பம்சங்கள்!
“அன்று… எம்.ஜி.ஆருக்கு அரைப்படி அரிசி கொடுத்தேன். இன்று எம்.ஜி.ஆர்., என்னை கோடீஸ்வர னாக்கிவிட்டார்…’ என சின்னப்ப தேவர் என்னிடம் சொன்ன விஷயங்கள்.
தேவரின் சி-ர்ப்பூட்டும் பிரம்மச்சரிய ரகசியம்!
எம்.ஜி.ஆர். – தேவர் நட்பின் மகிமை!
எம்.ஜி.ஆர். தொண்டையில் தங்கியிருந்த துப்பாக்கிக் குண்டு வெளியே வரவேண்டும் என்பதற்காக மருதமலை முருகனிடம் தேவர் போட்ட சண்டை!
நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை, தோடி ராகத்தை அடமானம் வைத்ததுபோல், நான் ஒரு கதையை அடமானம் வைத்த சுவாரஸ்யம்!
ரஜினி… ஹீரோவாக உருவான தருணம்!
“ரஜினியை ஹீரோவாகப் போடாதே!’ என தேவர் என்னிடம் போட்ட சண்டை. எதிர்ப்பை மீறி நான் ரஜினியை ஹீரோவாக்கிய போராட்டம்!
“சூப்பர் ஸ்டார் பட்டம்’ தேவையா? என பதறிய ரஜினி… இப்படி பலப் பல சுவாரஸ்யங்களும், நெகிழ்ச்சியான சம்பவங்களும், இதுவரை வெளியுல கிற்குத் தெரியாத பல நிகழ்வுகளும் இரண்டாம் பாகத்தில் உள்ளன.
இரண்டாம் பாகத்தின் தொடர்புச் சம்பவங்கள் மூன்றாம் பாகத்திலும் இடம் பெறும்!
வாசிக்கத் தொடங்குங்கள்… வரலாறை!
-அன்புடன்
கலைஞானம்





‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பத
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும், இந்த தொற்று மிகத் தீவிரமாக இ
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்
குறுகிய இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மா இண்டி பங்காரம்’(Maa inti bangar
மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள ’நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை ராதேஷ்யம் மிஸ்ரா என்ற
Reviews
There are no reviews yet.