Description
நோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும்! “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.





இன்றைய பஞ்சாங்கம் 19-01-2026, தை 05, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 02.14 வரை பின்பு வளர்பிறை த
தீ விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்
நதிநீர் இணைப்பின் முன்னோடி என போற்றப்படும் காலிங்கராயர் தனது சொந்த செலவில் ஈரோடு மாவட்டத்தில் 1270 ஆ
ஈரோடு பத்திரிகையாளர் சங்கத்தின் பொங்கல் விழாவில், 120 ஊடகவியாளர்கள், செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்
உத்தரப் பிரதேசம் ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்(22). இவர் அதே ப
Reviews
There are no reviews yet.